வாழ்க்கைக்கு தேவையான விடயங்கள் !
அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் எல்லா விஷயத்திலும் வாழ்ந்துக் காட்டிவிட்டும். சொல்லிவிட்டும் சென்றுவிட்டார்கள் . அவைகளை நாம் அன்றாடம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்! அன்றாடம் ஓதவேண்டிய துஆக்க்களை மனனம் செய்து ஓதிவரவேண்டும் .
மனிதன் வாழும்போது அவனுக்கு தேவையான பாதுகாப்பு வேண்டும்.அந்த பாதுகாப்பு அல்லாஹ்விடம் கோரவேண்டும்.. அதற்காக அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் நேசம் நமக்கு வேண்டும். அவனை நெருங்குவதற்கான வழிகளை நாம் தேட வேண்டும். அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நமக்கு காட்டித் தந்துள்ளார்கள்.
நாம் ஒவ்வொருநாளும் வெளியில் செல்கின்றோம். நமக்கு யார் பாதுகாப்பு .? ''அல்லாஹ்தான்!'' நமக்கு ஏதாவது ஆபத்துக்கள் வரலாம் . வீட்டை விட்டு வெளியே செல்லும்போது நாம் ஓதவேண்டிய துஆக்கள் . வாகனத்தில் போகும்போது துஆ! வெளியிலும் கால்நடையாக செல்லும்போதும் துஆ!
இம்மைக்கும் மறுமைக்கும் ஒரே வெற்றி இஸ்லாம் காட்டித் தந்த வழியில் சென்றோம் என்றால் நமக்கு நிச்சயமாக அல்லாஹ் வெற்றியைக் கொடுப்பான்.
அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் எல்லா விஷயத்திலும் வாழ்ந்துக் காட்டிவிட்டும். சொல்லிவிட்டும் சென்றுவிட்டார்கள் . அவைகளை நாம் அன்றாடம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்! அன்றாடம் ஓதவேண்டிய துஆக்க்களை மனனம் செய்து ஓதிவரவேண்டும் .
மனிதன் வாழும்போது அவனுக்கு தேவையான பாதுகாப்பு வேண்டும்.அந்த பாதுகாப்பு அல்லாஹ்விடம் கோரவேண்டும்.. அதற்காக அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் நேசம் நமக்கு வேண்டும். அவனை நெருங்குவதற்கான வழிகளை நாம் தேட வேண்டும். அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நமக்கு காட்டித் தந்துள்ளார்கள்.
நாம் ஒவ்வொருநாளும் வெளியில் செல்கின்றோம். நமக்கு யார் பாதுகாப்பு .? ''அல்லாஹ்தான்!'' நமக்கு ஏதாவது ஆபத்துக்கள் வரலாம் . வீட்டை விட்டு வெளியே செல்லும்போது நாம் ஓதவேண்டிய துஆக்கள் . வாகனத்தில் போகும்போது துஆ! வெளியிலும் கால்நடையாக செல்லும்போதும் துஆ!
இம்மைக்கும் மறுமைக்கும் ஒரே வெற்றி இஸ்லாம் காட்டித் தந்த வழியில் சென்றோம் என்றால் நமக்கு நிச்சயமாக அல்லாஹ் வெற்றியைக் கொடுப்பான்.
Comments
Post a Comment
welcome to your comment!