ரமலான் .. நோன்பு திறக்கும்போது கூறவேண்டிய துஆ!

ரமலான் .. நோன்பு திறக்கும்போது கூறவேண்டிய துஆ!

அல்லாஹ்வின் நல்லடியார்களே! நோன்பு திறக்கும்போது அதற்குமுன் பெரும்பாலும் மக்கள்கள் அந்த நேரத்தில் வீண் பேச்சிலும் ஈடுப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் நம் துஆ ஒப்புக்கொள்ளப்படுகிறது  என்பதை எல்லோரும் அறிந்துக் கொள்ள வேண்டும்! அதிக அதிகம் துஆச் செய்ய வேண்டும்.


பொருள்.. யா அல்லாஹ் ! ஒவ்வொரு பொருளிலும் விசாலமாகி இருக்கின்றதே அத்தகைய உன்னுடைய அருளைக்கொண்டு எனக்கு நீ பாவம் பொறுத்தருளுமாறு நிச்சயமாக உன்னிடம் நான் கேட்கிறேன்.

பிறரை வீட்டில் நோன்பு திறந்தாள் இதை ஓதவேண்ட்ம்..

Comments