ஷிர்க்கை பயப்படும்போது اَللّٰهُمَّ إِنِّـيْ أَعُوْذُ بِكَ أَنْ

 ஷிர்க்கை பயப்படும்போது

اَللّٰهُمَّ  إِنِّـيْ أَعُوْذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ

அல்லாஹ்வே... நான் அறிந்த நிலையில் உனக்கு இணைவைப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்! நான் அறியாதவற்றிற்கு உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன்!(முஸ்னது அஹ்மது)


தன்னை ஒருவர் உயர்வாக பேசும்போது

اَللّٰهُمَّ لَا تُؤَاخِذْنِيْ بِمَا يَقُوْلُوْنَ وَاغْفِرْ لِيْ مَا لَا يَعْلَمُوْنَ

)وَاجْعَلْنِيْ خَيْرًا مِّمَّا يَظُنُّوْنَ(

அல்லாஹ்வே... இவர்கள் கூறுவதைக் கொண்டு என்னைத் தண்டித்துவிடாதே! (என்னுடைய குறைகளில்) அவர்கள் அறியாததை எனக்கு மன்னித்தருள்!(அவர்கள் நினைப்பதை விட என்னைச் சிறந்தவனாக்கிவிடு!).(அல்அதபுல் முஃப்ரத்)

Comments